Thursday 31 May 2018

ம.இலெ.தங்கப்பா மறைவு


மரங்கள் சாயுமென்ற
மாறா விதியினை
என்செய்ய.
விதைகிழித்து வெளிவரும்
வேர்களின் மடியில்
உரமாகட்டும் என்றோர்
வேண்டுதல் சேர்த்த
ஆறுதலன்றி.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்