இருளின் ஆழ்மனதைத்
தேடியலைந்த கலைஞன்.
தன் மொழியின் மூலத்தை
அறிந்திருந்த கவிஞன்.
வாழ்க்கையின் மீது
காமம் கொள்ளாத அவனை
சாக்காடு ஒருபோதும்
காயப்படுத்திவிட முடியாது.
26-12-2024
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்