Saturday 13 May 2017

பூக்கள்


கடவுள்கள் சூடும் முன்னே
காதலும் வீரமும் சூடியதில்
களித்துக்கிடந்தன
எம் நிலத்தின் பூக்கள்.

ப.மாதேவன்
-----------------------------------


சங்ககால மலர்கள் :

அடும்பு அதிரல் ஆம்பல் அவரை அனிச்சம் ஆத்தி ஆரம் ஆவிரை இருள்நாறி இலவம் ஈங்கை 
உந்தூழ் எருவை எறுழம்

கண்ணி கரந்தை கருவிளை காஞ்சி காந்தள் காயா காழ்வை குடசம் குரலி குரவம் குருக்கத்தி குருகிலை (குருகு இலை) குருந்தம் குவளை குளவி குறிஞ்சி கூவிரம் கூவிளம் கைதை கொகுடி கொன்றை கோங்கம் கோடல்

சண்பகம் சிந்து சுள்ளி சூரல் செங்கோடு செம்மல் செருந்தி செருவிளை சேடல்

ஞாழல்

தணக்கம் தளவம் தாமரை தாழை மலர் தில்லை திலகம் தும்பை துழாஅய் தோன்றி (மலர்)

நந்தி (மலர்) நரந்தம் நறவம் நாகம் நாகம் (புன்னாகம்) நெய்தல்

பகன்றை பசும்பிடி பயினி பலாசம் பாங்கர் பாதிரி பாரம் பாலை பிடவம் பிண்டி பித்திகம் பீரம் புன்னை பூளை போங்கம்

மணிச்சிகை மராஅம் மருதம் மா மாரோடம் முல்லை - கல் இவர் முல்லை முல்லை மௌவல்

வகுளம் வஞ்சி வடவனம் வழை மரம் வள்ளி வாகை, வாரம் வாழை ,வானி ,வெட்சி ,வேங்கை ,வேரல்,வேரி

அதிரல் – ஐங்குறுநூறு 345
எரிக்கொடி – ஐங்குறுநூறு 353
காயா, ஐங்குறுநூறு 412
குரவம் - ஐங்குறுநூறு 357
கொன்றை, ஐங்குறுநூறு 412
கோங்கம் – ஐங்குறுநூறு 343
தளவம் ஐங்குறுநூறு 412
நுணவம் – ஐங்குறுநூறு 342
நெய்தல், ஐங்குறுநூறு 412
பலா – ஐங்குறுநூறு 351
பாதிரி – ஐங்குறுநூறு 346
பிடவு ஐங்குறுநூறு 412
புன்கு – ஐங்குறுநூறு 347
மரவம் - ஐங்குறுநூறு 357
மராஅம் – ஐங்குறுநூறு 348
மா – ஐங்குறுநூறு 349
முல்லை ஐங்குறுநூறு 412
வேம்பு - ஐங்குறுநூறு 350


குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள்
ஓங்கல் மலர், குருகு, கூதாளம், வெண்கூதாளம், பாடலம், மயிலை, மருதம், முசுண்டை, வெதிரம் (விரிமலர்) அதிரல், குடசம், குரவம், கோங்கம், செண்பகம் = சண்பகம், செருந்தி, சேடல், தளவம், திலகம், நாகம், (கொழுங்கொடிப்) பகன்றை, பிடவம், மரவம், வகுளம், வேங்கை
இலவம் - எரிமலர் இலவம், குடசம், குரவம், குருந்து, கொன்றை, சண்பகம் – பெருஞ்சண்பகம், செருந்தி, தளவம், தாழை - முடமுள் தாழை, திலகம், நரந்தம், நாகம், பிடவம், புன்னை - பரந்து அலர் புன்னை, மரவம், வகுளம், வெட்சி - செங்கால் வெட்சி, வேங்கை
----------—----------//////////////------------

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்