துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் போதும் உற்றார் ஒருவரின் சொற்கள் இன்பத்தைக் கொண்டு சேர்க்கும். நீண்ட நாட்களுக்குப்(1984) பிறகு அப்படி ஒரு சொல்கண்டு பாறைகளுக்கிடையே சிறு ஊற்றெனப் பிறந்தது இக்கவிதை. எல்லோருக்குமானதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் உங்கள் உள்ளத்தையும் ஒரு வேளைக் கீறிவிடக் கூடும்.
33 வருடங்களாய் என் கவிதை (?) ஒன்றைச் சுமந்த அன்பு அண்ணன் Muthuperumal Boothalingam Pillai க்காக மீட்டெடுக்க முடியாதக் காலத்தைப் பாட்டில் வடிக்கப் பார்க்கிறேன்.
_________________________________
யாரிடம் கேட்பது?
_______________________

No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்