Sunday 5 September 2021

பெருந்தமிழர் வ.உ.சி. 150 - 6

 

உனைநினை யாநாளும் பாழெனவு ணர்ந்தொன்
றிணைவாரே நற்றமிழர்; அந்நாளில் சேனைத்
துணையாகும் நின்பரந்த  நற்பெரு  வாழ்வின்
இணையற்ற ஈகந்தொ டர்ந்து.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்