Monday 9 March 2020

கள்ளிப்பழக் கவிதை

வெயிலேற் றுக்கெட்டித் தடித்த தோல்
சுற்றிலும் நெருக்கமாய் முட்கள்
கொடும்பால், இருந்தபோதும்
தீஞ்சுவைப் பழம் தரும்
கள்ளியைப் போல
வாழ்க்கை அவ்வப்போது
இனிப்பாய்க் கவிதைகள் தந்து சிரிக்கிறதே

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்