Monday 11 March 2019

காதல் கண்ணி | நாடகம் | தாழக்குடி

“காதல் கண்ணி” நாடகத்தில் ஒரு காட்சி. ஊரம்மன் கோயிலில் வைத்து நடைபெறும் தோழி ஒருத்தியின் உரையாடல்.
திருவானைக்கா முத்துகுமாரசாமி மற்றும் அவரது மகள் செல்வி ஜனனி அகியோரின் குரல்களில்.

இடம்:-  ஊர் அம்மன் கோயில்.
கதைமாந்தர்கள் :-  பொக்கையன் பாட்டா மற்றும் கயலின் தோழி.

https://youtu.be/gjTupA7AmL4







No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்