
     தமிழர் வாழ்வியலில் எல்லா நிகழ்வுகளிலும் முதன்மையாக இருந்த "சங்கு" மறக்கப்பட்டு விட்டது. மறக்கப்பட்டது மட்டுமல்ல. அது மங்கலமானது அல்ல என்பது போன்ற சிந்தையும் வந்துவிட்டது.
   செவ்விலக்கியங்களில், திருமுறைகளில் பெருமைக்குரிய இடம்பெற்றிருக்கும் சங்கு தமிழர் வாழ்வில் மீண்டும் வரவேண்டும். 
==============================
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி/ 
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி/ 
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்/ 
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க/
.              :- பன்னிரெண்டாம் திருமுறை 
============================== 
 
 
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்