Wednesday 30 December 2020

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

 

எம் மண்ணில் எழுந்துயர்ந்த
ஆலமரம்.
வேரினும் மிகுதி
விழுதுகள்.
சாதி கடந்த அரசியல்.
மதம் கடந்த மனிதம்.
உம்மை அறிந்திடாத
நாள் வரையில்
யார் அறிவார்
மண்ணின் பெரியார் யாரென.
 
 
Image may contain: 1 person


======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
30-10-2020
======================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்