Monday 6 November 2017

மழித்துவிடு என்னை..,

      "இந்தப் புகைப்படம் Ibrahim Jadayanu என்னும் நைஜீரிய நண்பரின் முகநூலிலிருந்து நகலெடுக்கப்பட்டது. இதுவரையில் `நாம் என்ன செய்து கிழித்துவிட்டோம்` என்னும் குற்ற உணர்ச்சியை இப்படம் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. நம்மால் முடிந்ததை இன்னும் வேகத்தோடு செய்யவேண்டுமென்ற உத்வேகத்தைத் தூண்டுகிறது."
         என்று அண்ணன் Arumughom Pillai அவர்கள் முகநூலில் இன்று தெரிவித்திருந்தார். அந்தப் படம் என்னுள் எற்படுத்திய தாக்கம் இதோ ....


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்