Thursday 21 February 2019

உலகத் தாய்மொழி நாள்



காலப்பெருவெளியில்
ஒரு நாள்
காற்று பிறந்தது.
மழை கொடுத்து
காடு வளர்த்து
உயிர் பெருக்கியது.
மூங்கிலில் நுழைந்த காற்று
முதல் இசையானது.
மாந்தர் குரல்வளையில்
மறுபடி நுழைந்து
தமிழானது.
விரிநீர் சூழ் உலகின்
தாய்மொழியானது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்