Thursday 18 August 2022

நெல்லை கண்ணன் மறைவு

 


வாழ்வின் சிறப்பதனை

வறுமை விழுங்கிட,

கலந்து கூடி கண்ணன் ஆடிய

தொழுநையாறென;

தன்முகம் தொலைத்து

கடல்முகந் தொடாது,

ஓடும் ஆற்றில் கலந்து மறைந்தாய்.


18-08-2022

1 comment:

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்