நெடுந்தொலைவு நடந்த
களைப்பில்
இளைப்பாறுகிறது மனம்.
இறக்கி வைக்க
முடியாத ஒன்றை
பாரம் என்று
எப்படிச் சொல்வது?
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்