Wednesday 21 July 2021

ஔவையாரும் ஆடிமாதமும் S1E1

 


. ====================
. ஆடிமாதமும் ஔவையும்
. ====================

அதியனோடும், நாஞ்சில் பொருநனோடும் பேரன்பு கொண்டு வாழ்ந்த, இலக்கியத்திலும் அரசியலிலும் தவிர்க்க இயலாத, அழகுமிகு பாடினி, ஆன்ற இசையரசி, ஆளுமைகொண்ட பெரும் புலவர் ஔவை குறித்தும்; தமிழுலகில் தவிர்க்க இயலாத அவரது பாடல்கள் குறித்ததுமான வலையொலித்தொடர்.

கேளுங்கள். கேட்டுவிட்டுக் கருத்திடுங்கள். தொடர்ந்து வலையொலியைக் கேட்க YouTube ல் "நாஞ்சில் குறுந்திரை" எனும் வலையொளிப் பக்கத்தில் Subscribe செய்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றி.

=====================
என்றென்றும் அன்புடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
21-07-2021
=====================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்