Tuesday 1 February 2022

அருவியிலிருந்து ஒரு துளி

 


யாராலே இந்தத் தமிழுனக்கு வாய்த்ததென

ஊரார் வினவிடினே உள்ளிருந்து செப்பிடுவேன்

தேரூர் கவிமணியின் தேர்ந்தநற் பாடலிலே

நீராட வந்த வினை.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்