Friday 3 September 2021

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 2

 

 

 
. ========================
. பெருந்தமிழர் வ.உ.சி 150 - 2
. ========================

தொடர் வண்டிச் சாளரத்தில் தொலைவில்/
கடந்துபோகும் மரங்களை மறந்தது போல்/
மறந்து போனோம் உங்களையும் பாவியேம்/
அறனிடறி வாழும் எம்மாவி கொள்ளும்/
உயிர் மூச்சில் உம் வாழ்வுண்ட/
உயிர் வளியும் உண்டென்று அறியாதே!

========================
வணக்கத்துடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
03-09-2021
========================


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்