Sunday 5 September 2021

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 5

 


தோன்றிற் புகழொடு தோன்றுவ தெங்கனம்?

சாற்றிற் சிதம்பர னார்வர லாறறிய;

வள்ளுவ னார்நெறி நின்று சிறப்புடனே

வாழ்ந்திட உள்ளுவமே நாம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்