Wednesday 26 October 2022

மருதிருவர் தூக்கிலிடப்பட்ட நாள்

 



நேர்நின்று எமை மாய்த்தவர்
அரிதினும் அரிதே.
சேறுழலும் கேழல் மனம்
ஊழ் நின்று வேரறுக்கும்
இரண்டகத்தின் சான்றாக,
தூக்குக் கயிறுகளும்
துவக்குகளும்.
ஊடாடி உயிர் குடித்த
பல நாளில்
ஒரு நாள் இன்று.

==========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
24-10-2022
==========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்